மீண்டும் வருகை தந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி,
தங்களின் நண்பர்களுக்கும் இந்த இணையத்தினை தெரியப்படுத்துங்கள்.
நீங்கள் இறுதியாக பார்வையிட்ட பக்கத்தினை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்.( இறுதியாக பார்வையிட்டது )
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
The strong of soul no jot abate of strict decorums laws, Knowing that due decorums breach foulest disgrace will cause.